Friday, October 17, 2014

காரைதீவு சண்முக​ மகா வித்தியாலம் தேசிய​ மட்டத்திற்கு தெரிவு

காரைதீவு சண்முக​ மகா வித்தியாலம் தேசிய​ மட்டத்திற்கு தெரிவு

posted Oct 16, 2014, 3:32 PM by Mr. P.Uthayakumar   [ updated Oct 17, 2014, 3:32 PM ]
காரைதீவு சண்முக​ மகா வித்தியாலயத்தின் சுகாதார​ மேம்பாட்டுக் கழகத்தினது 
மேலோங்கிய​ செயற்பாடுகள் காரணமாக​ வலயமட்ட​ பாடசாலைகளோடு போட்டியிட்டு
 மாகாண​ மட்டத்தில்  இருந்து தேசிய​ மட்டத்திற்கு தெரிவாகியது.

அதற்கான​ நிகழ்த்துகை (presentation) எதிர்வரும் 17ம் மற்றும் 18ம் திகதிகளில்
 இசுறுபாய​,பத்தரமுல்லை கல்வி அமைச்சில் நடைபெறுகிறது..

 எனவே இச்சாதனையை எட்டி எமது ஊருக்கும்,பிரதேசத்திற்கும் பெருமை
 தேடிதந்த​ மாணவர்களுக்கும் வழிப்படுத்தியஅதிபர்,ஆசிரியர்கள் 
(அதற்கான​ நிகழ்த்துகை (presentation)  யினை தயாாித்த ஆசிாியா் திரு ப. உதயகுமாா்)
 மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கும் எமது பாடசாலைச் சமூகம் 
சார்பில் வாழ்த் துக்களை தெரிவித்துக் கொள்கின் றோம்.




No comments:

Post a Comment